கர்த்தாவே
நான்
உமக்கு
கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்
தம்புரு வீணை மீட்டி உம்புகழ் பாடுவேன் (2)
நன்றியோடு உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயாப் பாடி உமைப் போற்றுவேன்
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் நாங்கள்
பாக்கியவான்களே - (2)
அவரே நமக்கு சுதந்திரமானார்
நற்சீரைப் பெற்றிட்டோமே (2)
கர்த்தரை நாம் தொழும் வேளையி;ல் எல்லாம்
சமீபம் ஆனாரே (2)
இத்தனை பெரிய சிலாக்கியம் அடைந்தோர்
இப்பூவில் இல்லையே (2)
அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை
நமக்கவர் ஈந்தாரே (2)
புத்திரசுவிகார ஆவியைப் பெற்று நாம்
பிள்ளைகள் ஆனோமே (2)